பொன்முடி

சென்னை: தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராகப் பொன்முடி மீண்டும் பதவி ஏற்றுக் கொண்டார். வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு தமிழக ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை: முன்னாள் அமைச்சர் சட்டப்பேரவை உறுப்பினராக நீடிக்கிறார் என தமிழக சபாநாயகர் அறிவித்துள்ளதை அடுத்து, பொன்முடியை மீண்டும் அமைச்சராக நியமிக்கவும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவும் ஆளுநர் ரவி மறுத்துவிட்டார்.
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் க.பொன்முடிக்கும் அவருடைய துணைவியார் விசாலாட்சிக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை இந்திய உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சொத்துகளை முடக்கவேண்டிய அவசியமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், அவர் நிம்மதி அடைந்துள்ளதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
சென்னை: குறித்த நேரத்தில் வருமான வரியைத் தாக்கல் செய்யாததுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று கூறி உயர் நீதிமன்றம் அமைச்சர் பொன்முடி மீதான விடுதலையை ரத்து செய்துள்ளது என திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.